Saturday, October 27, 2007

முத்துராமலிங்கத் தேவர் விழா:

முத்துராமலிங்கத் தேவர் விழா: அரசு நடத்துவதை எதிர்த்து வழக்கு

சென்னை,அக்। 24: முத்து ராமலிங்க தேவரின் நூற் றாண்டு விழாவை அரசு விழா வாகக் கொண்டாடக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டுள் ளது। சென்னையைச் சேர்ந்த ஏ।சிம்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதா வது: முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழா அரசு விழா வாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது।


தென் மாவட்டங்களில் இதனால் பல்வேறு தரப்பினரிடையே பதற்றம் ஏற்படும்। இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அக்டோபர் 26 முதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது. 3 நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்ப டும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த அறிவிப்பு, ஒரு குறிப் பிட்ட சாதியை மறைமுகமாக அரசு ஆதரிப்பதாக உள்ளது.


தாழ்த்தப்பட்ட மக்களை அவம திப்பது போலவும் உள்ளது। ஒரு சாதியை மட்டும் அரசு ஆத ரிக்கக் கூடாது. எனவே அக் டோபர் 28 முதல் 30-ம் தேதி அரசு விழா நடத்துவது சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். சாதித் தலைவர்களின் பிறந்த நாள் விழாவுக்கு அரசு விடு முறை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் இந்த வழக்கை புதன் கிழமை விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜரானார்.


இந்த விழாவின்போது சட் டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட லாம் என்று கருதித்தான் கமுதி தாலுகாவில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ராஜா கலி புல்லா கூறினார்.இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி திராவிட விழிப்புணர்ச்சி கழ கத்தின் நிறுவன தலைவர் பி.டி.குமார் மனு தாக்கல் செய் தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. சிம் சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
நன்றி: தினமணி

6 comments:

Anonymous said...

அருமையான ஒரு கட்டுறை அதுவும் தேவையான ஒரு நேரத்தில் அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.

மருத நில வேந்தன் said...

intha porombokku ethukku thevar pattam ithu oru keda ivannaku muthuramalingam endru matrum yeludunga ivanudaiya unmai muga thai thol urithu kattiya tharikku nandri

மருத நில வேந்தன் said...

intha porombokku muthramalinga pathi nachnu nalu vari....

ivan yarukku peranthan yarukkum theriyadha porombokku thevidiya makan ivan oru 9 . ivanikku yen arasu vila eduikkranga? ithla c.m vera kalanthukiranga kodumai nadu entha nilamailla irukku parungada c.t act olichan solrangale yedukku vellalkaran yella jathi irukkum podhu kallapayalkal marapayalkal ikku mattum intha kutra parambarai sattam yen kondu vantharkal innu konjam sindhikanum evanuga ullaithu sapiduvathillai thirudi sapittavarkal oru inamae thiruttu tholilil edupattathai kandu

idai adakka(odukka) ore vali ivarkal inathai(jathi) kutra parambarai endru arivithu sattam iyatra pattathu ithu theriyama mukkulathor than intha nattuikku viduthalai vangi kudtha mathiri pesuranuga ...muta pasanga

மருத நில வேந்தன் said...

IPPA MATTUM MUTHURAMALINGAM UYIRODA IRUNDANA ORU PINCHA VELLAKAMARU INORU KAILA PINCHA SERRUPU KAVVA KODUTHU ADIKKANUM

மருத நில வேந்தன் said...

ivanudaya mugathiraya killikanum yella makkalkum ivan oru porombokku yendru therindhu kolla naam muyarchi yedukka vendum

மருத நில வேந்தன் said...

IPPA MATTUM MUTHURAMALINGAM UYIRODA IRUNDANA ORU PINCHA VELLAKAMARU INORU KAILA PINCHA SERRUPU KAVVA KODUTHU ADIKKANUM